மேலே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? அடியேனுக்கு ஆண்டாள் தான் நினைவுக்கு வந்தாள். எப்படி என்று சொல்கிறேன்.ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விதை எது ?முதல் தனி வித்தேயோ, முழு மூவுலகுஆதிக்கு எல்லாம்!முதல் தனி உன்னை, உன்னைஎனை நாள் வந்து கூடுவன்-நான்முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்முதல் தனி சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து,உயர்ந்த முடிவிலீ! ஓ!மூன்று உலகங்கள் தொடங்கி அனைத்துக்கும் முதல் தனி வித்தே, அங்கும், இங்கும் என எங்கும் முழுமையாக நிறைந்திருக்கிறவனே, வாழ்க்கைக்கு… Continue reading கோ(வி)தை