நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 001

சிந்தையால் விந்தை செய்த அந்தண அடியார் பூசலார் . மனமது சுத்தமானால் மந்திரம் கூட ஜபிக்க வேண்டாம். மனத்தால் இறையை நினைத்தாலே இனங்கி வந்து அருள்புரிந்து ஆட்கொள்வான் என உலகிற்கு உணர்த்திய நாயனார் அவர்களின் வரலாற்றினை சிந்திக்க கிடைத்த அரிய வாய்ப்பிற்கு முதலில் இறைவனை நெஞ்சார துதிக்கின்றேன். மண்ணுலகத்திலே எக்காலத்திலும் நல்ல ஒழுக்கம் விளங்கும் பெருமையுடைய தொண்டை மண்டலத்திலே, நான்கு வேதங்களும் விளங்கும் பழைய ஊரிலே பூசலார் அந்தணர் குலத்திலே அவதரித்து தம் கொண்ட கொள்கையில்  நிலையாக நின்ற… Continue reading நாயன்மார்கள் காட்டிய பக்தி நெறி – 001