பாரதியின் குயில் பாட்டு ===================== கற்பனையும், கதையுமாக எழுதப்பட்ட கவிதைப் பகுதி இது. கதையின் துவக்கமாக அதன் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், முதலில் இக்கதையின் கதாநாயகியான குயிலி, குயிலைப் பற்றிக் கூறுகிறாள். அவர் காட்டும் முதல் காட்சி, ஒரு மாஞ்சோலை என்றும், வேடர்கள் வந்து பறவைகளைச் சுடும் ஒரு சோலை என்றும், வேடர் வராத ஒரு நாள் என ஒரு திகல் கதையைப் போல தொடங்குகிறார். பெண் குயிலொன்று, கிளையில் அமர்ந்துள்ளது. அதைப்பார்த்து, பரவசமுற்று பல ஆண்… Continue reading அருளின் குரல் வரிகள்-02