Nimmathiyana Thookkam

தூக்கம் எல்லாம். ஆம், உங்கள் நல்ல தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இந்த தமிழ் கதை நல்ல தூக்கம் பற்றியது.

என் பெயர் என்ன-எரும்பு

இக்கதையில் எரும்பு தன் பெயரை மறந்துவிட்டு பின்பு அதனை எப்படி கண்டு பிடிக்கிறது என்று பார்ப்போம் அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு இக்கதை ஞாபக திறனை அதிகரிக்கும்.

அக்காரஅடிசல்  இனிப்பு பலகாரம்

தேவையான பொருட்கள் அரிசி 100 கிராம்பால் 11/2 கப்தண்ணீர் 1 1/2கப்வெள்ளம் 150 கிராம்நெய் 250 கிராம்முந்திரி 100 கிராம்காய்ந்த திராட்சை 100 கிராம்ஏலக்காய் சிறிதளவு செய்முறை ஒரு கப் அரிசியுடன் ஒன்ற கப் பால் மற்றும் ஒன்ற கப் தண்ணி சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு கரைத்துக்கொள்ளவும். வெல்லம் நன்றாக இப்போ நல்ல கருத்து வேண்டும் அதை எடுத்து வைத்திருக்கிறோம் கரைய வேண்டும். கரைந்து வெல்லத்தை… Continue reading அக்காரஅடிசல்  இனிப்பு பலகாரம்

நீங்களும் கண்ணதாசன் போல் எழுதலாம்!!!

கண்ணதாசன் பதிப்பகத்திற்காக திரு நானா அவர்கள் திரு கண்ணதாசனின் கையெழுத்தை ஒரு எழுத்துருவாக மாற்றியுள்ளார் . அதனை இலவசமாக தரவிறக்கி நீங்களும் உங்கள் படைப்புக்களை கண்ணதாசன் எழுத்தில்  பார்த்து மகிழ்ச்சி அடையாளம்  . அதன் விளக்கங்கள் இந்த காணொளியில் .