கையில் எடுத்தது வயிற்றினுள் விழும் வரை நம் உணவு கடக்கும் பாதை மிக நீளம்.அதில் முக்கியமான பகுதி நமது வாய். அதை அந்த உணவு கடப்பது என்பது, சம்சார சாகரத்தை இந்த மனிதப்பிறவி கடப்பதை போல என்றார்கள் நம் முன்னோர்கள். ஆய்ந்து அனுபவித்த வார்த்தைகள். கடந்த வாரம் என் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேசும்போது அவர் சொன்னார்.” நாக்க தாண்டிட்டா நத்திங் ” . சாத்தியமான வார்த்தை. எ/ங்கள் பேச்சு அதை நோக்கித் திரும்பியது, சாப்பாடு டேஸ்ட்டுக்கா… Continue reading உணவுண்டு வாழ்வார்!!
Author: venkatakrishnan
Copywriter, Translator, Content developer.
Has authored 5 books and translated 7 books. A Corporate Trainer and a life coach.