Naanaas செம்ம Clicks

ஆம் வாழ நினைத்தால் வாழலாம்!!! வாழ்க்கை என்பது எது? ?? வசந்தமா? இலையுதிர் காலமா? பசுஞ்சோலையா? பாலைவனமா? வறண்ட பகுதியா? வளமான கழனியா? இன்பமா? துன்பமா? பிரிவா? உறவா? நட்பா? பகையா? எது? எது? எது? இரண்டம் சங்கமிக்கும் இனிய நினைவு தான் வாழ்க்கை!!! துன்பமில்லாமல் இன்பமில்லை!!! இரண்டும் இல்லாத வாழ்க்கை இல்லை! !! எப்போதும் ஓடையில் நீர் ஓடாது;;; அதற்காக வறண்டும் வெடிக்காது:: அதுதான் வாழ்க்கை @@ எப்போதும் வெற்றியும் இல்லை அதற்காக தோல்வியும் தொடர்ந்து… Continue reading Naanaas செம்ம Clicks

நீங்களும் கண்ணதாசன் போல் எழுதலாம்!!!

கண்ணதாசன் பதிப்பகத்திற்காக திரு நானா அவர்கள் திரு கண்ணதாசனின் கையெழுத்தை ஒரு எழுத்துருவாக மாற்றியுள்ளார் . அதனை இலவசமாக தரவிறக்கி நீங்களும் உங்கள் படைப்புக்களை கண்ணதாசன் எழுத்தில்  பார்த்து மகிழ்ச்சி அடையாளம்  . அதன் விளக்கங்கள் இந்த காணொளியில் .